பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
திண்டிவனம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் சிறப்பாக நடைபெற்றது. சாலை பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.…
ASMAC மது பாட்டில்கள் பறிமுதல் – “மிலிட்டரி ஆனந்தன்” கைது
திண்டிவனம் அருகே சட்டவிரோதமாக TASMAC மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வந்ததாக கூறப்படும் “மிலிட்டரி ஆனந்தன்” என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில்…
திண்டிவனத்தில் ₹400 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலை! வேலைவாய்ப்புக்கு புதிய நம்பிக்கை .
திண்டிவனத்தில் ₹400 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலை அமைக்கப்படும் என்ற தகவல் தற்போது மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த புதிய திட்டம் மூலம் திண்டிவனம்…
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் பச்சை வழி அம்மன் திருவிழா
திண்டிவனம் அருகிலுள்ள மாவு மில் பகுதியில் நடைபெறவுள்ள பச்சை வழி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்காக மிகப்பெரிய அன்னதான விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விழா குழுவினர்…
ஓலக்கூர் அருகே தடம் புரண்ட பராமரிப்பு ரயில் – சீரானது ரயில் சேவை!
விழுப்புரம் மாவட்டம் ஓலக்கூர் அருகே பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த ரயில் ஒன்று தடம் புரண்டதால் இன்று காலை ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் காரணமாக…
திண்டிவனத்தில் அரசியல் பரபரப்பு – 2026 தேர்தல் களம் சூடுபிடிப்பு!
திண்டிவனம் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் மிகவும் பரபரப்பாக மாறியுள்ளது. முக்கிய அரசியல் கட்சிகள் தங்களின் ஆதரவினை அதிகரிக்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.…
திண்டிவனம் நேரு வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் — கூடுதல் Traffic போலீசார் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை!
உயர்திரு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கனிவான பார்வைக்கு! அய்யா! பொருள்: திண்டிவனம் நேரு வீதியில் கடும் போக்குவரத்து…
தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகள் மூடல்? திண்டிவனத்தில் சூடுபிடிக்கும் விவாதம்!
தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டதாக வெளியான தகவல் அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த அறிவிப்பு…
திண்டிவனத்தில் விசிக வெற்றி! வன்னி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.
திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் விசிக வேட்பாளர் வன்னி அரசு வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் இறுதிக்கட்டத்தில் முன்னிலை பெற்றிருந்த வன்னி அரசு, இறுதியில்…
ஜப்பானியர்கள் ஏன் இந்தியர்களை தங்கள் வீடுகளுக்கு அழைப்பதில்லை? — ஒரு சிந்திக்க வேண்டிய பார்வை
ஜப்பானில் ஒரு வருடத்திற்கும் மேலாக வசித்து வந்த ஒரு இந்தியர், ஒரு விஷயத்தை கவனித்தார். அவருடைய ஜப்பானிய நண்பர்கள் மிகவும் மரியாதையுடனும் உதவிகரமாகவும் இருந்தார்கள். வேலை, வெளிப்புற…